Header Ads

Header ADS

G.O -256-ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

G.O 52- ஒரு நாள் மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட நாள் ஊதியம் பிடித்தம் ஆசிரியர் & அரசு ஊழியர் விருப்பத்தின் பேரில் கொரோனா நிவாரணத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்கான அரசாணை வெளியீடு.

நீர்வளத் துறையில் வேலை -விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி 20.06.2021

May 25, 2021 0

நீர்வளத் துறையில் வேலை   மத்திய நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஜூனியர...

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சருக்கு பரிந்துரை - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் பரிந்துரைை & தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த பரிசீலனை - முதல்வர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை கட்டணத்தை வழங்க 1030 கோடி ஒதுக்கீடு... கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் தொடர்பாக 1800 425 3993 என் எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.

மேல்நிலைப்பள்ளிகளில் அலகுத்தேர்வு நடத்த அதிகாரப்பூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை ஒருசில மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே அலகுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்:- அரசு தேர்வு இயக்குனர் ஊஷாராணி விளக்கம்!

G.O 40 -2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய குடும்ப அட்டைகளுக்கு 2000 ரூபாய் நிதிக்காக கூடுதல் ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியீடு! & புதிய ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்க நிதி ஒதுக்கீடு

தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 12/5/2021 அன்று மாலை ஹிஜ்ரி 1442 ஷவ்வால் பிறை தென்படாததால் 14/5/2021 வெள்ளிக்கிழமை அன்று ஷவ்வால் பிறை 1 ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என அறிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூபாய் 30,000 ,செவிலியர்களுக்கு ரூபாய் 20,000 இதர பணியாளர்களுக்கு ரூபாய் 15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் &மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் -முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா முன் களப்பணியில் இரந்த, வருவாய்த் துறை பணியாளர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு

உயர்நீதிமன்ற நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது & மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 45 வயதிலிருந்து 50 வயது ஆக உயர்த்தப்பட்டுள்ளது

RTI - இடைநிலை ஆசிரியர் ரூ.2000 தனி ஊதியம் D.A, Annual Increment, EL Surrender, ஓய்வூதிய கணக்கீட்டீருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நேரடியான வரிகள் உள்ள அரசாணையின் நகலை வழங்க கோரி RTI கடிதம் மற்றும் அதற்கான பதில் !!

ஓய்வு பெற உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோரின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து தொகை பெறுவதற்கான கருத்துருக்கள் அனுப்புவது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.