1 முதல் 11 வரை கட்டாய த் தேர்ச்சி உத்தரவை மீறினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
இதுதவிர
இறுதி மதிப்பெண் வழங்குவதில் அரசால் வெளியிடப்படும் உரிய
வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இது குறித்த புகார்களை
பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகங்களில் தெரிவிக்கலாம்
No comments:
Post a Comment