அதிகாரிகள் மீதான விதி மீறல் புகார் : பள்ளிக்கல்வித்துறையில் விசாரணை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, May 20, 2021

அதிகாரிகள் மீதான விதி மீறல் புகார் : பள்ளிக்கல்வித்துறையில் விசாரணை

அதிகாரிகள் மீதான விதி மீறல் புகார் பள்ளிக்கல்வித்துறையில் விசாரணை


தமிழக பள்ளிக் கல்வித் துறையில் நடந்துள்ள விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் மீது 500 புகார்கள் வரை பதிவாகியுள்ளன இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது .

 

ஒழுங்கு நடவடிக்கை குழு விரைந்து விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது



No comments: