இடைநிலை
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் தொடர்பாக
தமிழக அரசின் கருவூலம் மற்றும்
கணக்குத் துறை ஆணையரிடம் தனி ஊதியம் ஆனது
அகவிலைபடி கணக்கீட்டீருக்கும், ஆண்டு ஊதிய உயர்வுக்கும்,
ஈட்டிய விடுப்பு சரண்டருக்கும்,
ஓய்வூதிய கணக்கீட்டீருக்கும் *கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற
நேரடியான வரிகள் உள்ள
அரசாணையின்
நகலை வழங்க வேண்டுமென்று தகவல்
அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.
அதற்கு கருவூல ஆணையரிடம் இருந்து
தனியர் கோரிய தகவல் இவ்வலுவலகத்தில்
இல்லை* என்று பதில் வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment