Header Ads

Header ADS

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் உயர்கல்வி பயில அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களே அனுமதி வழங்கலாம் என்ற பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 12.04.2001. இணைப்பு: அரசாணை எண், 328, P & AR Department , நாள்: 09.04.1983.

HBA clarification govt letter-அரசூழியர் ஒருவர் சென்னையில் பனிபுரிந்தாலும் அவர் மதுரையில வீடு கட்ட / வாங்க எண்ணம் கொண்டு அரசிடம் வீடு கட்டும் முன் பணம் (HBA) பெறுவதற்கு விரும்பினால் மதுரை மாவட்ட ஆட்சியருக்குத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (28.10.2020) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் இடைநிலை ஆசிரியை முனைவர் மு. கனகலட்சுமி அவர்கள் எழுதிய ஐந்து நூல்களை வெளியிட்டார்கள்.

30.04.2014 முதல் PRIST தஞ்சாவூர், சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலை., உட்பட தமிழ்நாட்டில் உள்ள UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களின் பட்டியல் - பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை வெளியீடு - நாள்: 30.04.2014.

ஊக்க ஊதிய உயர்வு - செலவினம் குறித்த இடத்தில் 31.10.2020 வரை நிலுவைத்தொகை துல்லியமாக கணக்கிட வேண்டும் - M.Phil., பயில DSE / CEO முன் அனுமதி வேண்டும் - உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பொறுத்த வரை பள்ளித் தாளாளர் அனுமதி சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற விண்ணப்பித்து உரிய உத்தரவுகள் பெற்று பணப்பலன் பெறாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு கருவூலகம் மூலம் விரைந்து பணப்பலன் பெற்று வழங்க ஆசிரியர் கூட்டணி தொடக்க மற்றும் பள்ளிகல்வி இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை மனு

தமிழ்நாடு அமைச்சுப் பணி- பள்ளிக்கல்வி சார் நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 .10.03.2020 -க்கு முன்பு தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்களை கோரி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)செயல்முறைகள்

உயர்கல்வி படிக்க முன் அனுமதி பெற விண்ணப்பித்தும் முன் அனுமதி வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க வேண்டி இயக்குநருக்கு ஆசிரியர் கூட்ட மைப்பு கோரிக்கை கடிதம்

நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவ.30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு-கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவ.30ம் தேதி வரை தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம் - MHA Guidelines for Re-opening PDF FILE

குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு- நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு*

NMMS - 2008 முதல் 2016 வரை இணைய வழியில் அல்லாமல் offline ல் விண்ணப்பித்து இதுவரை NMMS உதவித் தொகை வழங்கப்படாமல் நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை 28.10.20 க்குள் அனுப்பக் கோருதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

NMMS -2015-16 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் சரியாக இல்லாததால் உதவித் தொகை வழங்கப் படாமல் விடுபட்டது.. மாணவர்களின் வங்கி கணக்கை சரிபார்த்து 13.11.2020 குள் அனுப்ப இயக்குநர் உத்தரவு

வட்டியின் மீது வட்டியை தள்ளுபடி செய்வதற்கான வழி முறையை மத்திய அரசு வெளியிட்டது. 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பெறப்பட்ட கடன்களுக்கு இது பொருந்தும். ரூ. 2 கோடி வரையிலான தனிநபர் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்களுக்கு வட்டியின் மீது வட்டி பொருந்தாது.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா ? இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா ? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்

பெரியார் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!

கீழ்நிலை பதவியில் இளையவராக இருந்தாலும் மேல்நிலைபதவியில் மூத்தவராகி ஊதிய இழப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யலாம். ஆனால் மேல்நிலைப்பதவியில் ஒப்பீடு செய்யப்படும் இளையவரைவிட ஒரு போதும் குறைவான சம்பளம் மேல்நிலைப்பதவியில் மூத்தவராக கருதப்ப்படுபவர் பெற்றிருக்கக்கூடாது.

பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 2020 ஆம் ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் நடத்த நிபந்தனை களோடு அனுமதி - & உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகையினை ECS மூலமாகவே வழங்க வேண்டும்... பதிவாளர் சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 23.10.2020 முதல் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுவதால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு 22.10.2020 வரை மட்டுமே மேற்கொள்ள முடியும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் அறிவிப்பு !

DSE PROCEEDINGS: பள்ளிக் கல்வி - பள்ளிகளில் புத்தக வங்கி (Book Bank) தொடங்கி, 2019-20க்கான பழைய பாடப் புத்தகங்களை மாணவர்களிடமிருந்து பெற்று புத்தக வங்கியில் பராமரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

G.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம் -.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் திட்ட உதவியாளர், (கணினி ) திட்ட உதவியாளர் ( தொழில் நுட்பம் ) பண்ணை மேலாளர்/ இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் /ஓட்டுநர் தேவை.. விண்ணப்பிக்க கடைசி நாள் -9.11.20

அரசு அலுவலகங்களில் கடவுள் படங்கள் , சிலைகள் நீக்கம் ஆணை , அரசு வளாகங்களில் வழிபாட்டுச் சின்னங்களுக்கு தடை மற்றும் அரசு வளாகத்திற்குள் மதம் மற்றும் கடவுள் வழிபாடு செய்யத் தடை.18.08.94

📕வட்டாரக் கல்வி அலுவலர் பதவியும் உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியும் ஒரே நிலையில் இருப்பதால் வட்டாராக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர் வு வழங்க முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்க பரிந்துரை...

JUSTIN வெயிட்டேஜ் முறையால் பாதிக்கபட்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பினை இழந்தவர்களுக்கு அரசுப்பணி கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை & பள்ளி திறக்க ப்படுவதற்கன வாய்ப்பு தற்போது இல்லை -அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

குறைந்த பட்சம் 6 மாத அனுபவமுள்ள ஆண் / பெண் செவிலியர்கள் இங்கிலாந்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய தேவை - மாத ஊதியம் ரூ.2 இலட்சம் முதல் ரூ.2.5 இலட்சம் வரை - அரசு முதன்மை செயலாளர் செய்தி வெளியீடு!!!

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப் பிடும் வகையில் தகுதி உடைய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு மூலம் 15.10.20 அன்று பதவி உயர்வு வழங்க ஆதி திராவிட ஆணையர் உத்தரவு.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி:2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அரசு/அரசு உதவிபெறும்/சுயநிதி பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISTHA பாடநெறிகளில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

G.O 33-பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறு வாழ்வுக்கு புதியதிட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.2 கோடி இடைக்கால நிவாரணமாக இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்

பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்பாட்டையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வர, ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதும் அதிகாரத்தை யார் தந்தது? எனப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கேள்வி எழுப்பியுள்ளது.

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.