ஆசிரியர்களிடம் தங்க நகை பறிப்பு... போலீசில் புகார் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, October 22, 2020

ஆசிரியர்களிடம் தங்க நகை பறிப்பு... போலீசில் புகார்

ஆசிரியர்களின் மிகுந்த கவனத்திற்குறிய தகவல்..

தாந்தோனி ஒன்றியம் - ஏமூர் சீத்தப்பட்டி தொடக்கப் பள்ளியில் பணி செய்யும் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் இருவரின் நகைகள் இன்று திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, தற்போது வெள்ளியனை  காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது..

நமது கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் - பள்ளிக்கு செல்லும் வழியிலும், பள்ளியில் பணிபுரியும் போதும் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..


No comments: