Header Ads

Header ADS

பள்ளிக் கல்வி - Anandham Youth Foundation - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (8 மாவட்டங்கள் மட்டும்) 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்க அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்!!!

2021- 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Result மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.

August 23, 2021 0

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Result மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.* கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அதில் பதிவெண் மற்ற...

BASIC ICT TRAINING - இல் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பயிற்சியின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிறப்பான மற்றும் எளிமையான விளக்கங்களுடன்

August 22, 2021 0

 🏮BASIC ICT TRAINING - இல் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பயிற்சியின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிறப்பான மற்றும் எளிமையான விளக்கங்களுடன...

September 1ம் தேதி முதல் 9,10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது‌ & ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான பணிகள் துவங்கி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேட்டி -(காணொளி)

தேசிய அளவில் மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வுத் தேர்வு - மாதந்தோறும் உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

August 18, 2021 0

மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வுத் தேர்வு - மாதந்தோறும் உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?   * ...

மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

கொரோனா கட்டுப்பாட்டுக்கு பின் பள்ளிகள் திறப்பு தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் Attached - Check list...

பள்ளிக் கல்வித் துறை - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.08.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக கூட்டரங்கில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

அரசாணை 17 -10 மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு துணைத் தேர்வு மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஆகியவற்றை செப்டம்பர் 2021 மாதத்தில் நடத்துவதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!!!

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த முதலமைச்சர் ஆணை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 90 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! - நாள்: 04.02.2021.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! - நாள்: 04.02.2021.

Breaking- தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு.- செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

துறைத் தேர்வுக்கு தயாராகுவோருக்கான பயிற்சி வீடியோக்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியீடு. கணினி வழித் தேர்வாக துறைத் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகுவோர் பயிற்சி எடுத்துக்கொள்ள TNPSC அறிவுறுத்தல்.

பள்ளிக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - இணைப்பு: அரசாணை

வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

01.08.2021 நிலவரப்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வாரகாலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.