எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, March 8, 2019

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா?



அமைச்சர் கே..செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது:-

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

 இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்.

விடைத்தாள் திருத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அன்று மாலையே தொகை வழங்கப்பட்டுவிடும்.

 எனவே அரசு அறிவித்த தேதியில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

 இதில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது

No comments: