மூவர் குழு அமைத்து அதன் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றப்படும். - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 4, 2023

மூவர் குழு அமைத்து அதன் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

🅱️ பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
📌சம வேலை சம ஊதியம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்


📌ஆசிரியர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


 










No comments: