புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யக் கோரி சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் (நாள்:19/02/2021 வெள்ளிக்கிழமை ) - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, February 11, 2021

புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யக் கோரி சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் (நாள்:19/02/2021 வெள்ளிக்கிழமை )

CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்


மாண்புமிகு.முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா  அவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110  மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அளித்த வாக்குறுதிபடியும்

 

 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் .தி.மு. அளித்த எழுத்து பூர்வமான தேர்தல் வாக்குறுதிபடியும்

 

புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யக் கோரி

 

மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க

 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

 

நாள்:19/02/2021

வெள்ளிக்கிழமை

 

இடம்: எழிலகம், ஆவின் அருகில்

சென்னை

 

நேரம்: காலை 10 மணி

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

CPS இரத்து செய்ய

 

 மாண்புமிகு முதல்வரின் கவனத்தை ஈர்க்க

 

சென்னைக்கு அணிதிரண்டு வாரீர்

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

 

CPS ஒழிப்பு இயக்கம்.

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments: