கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன – உயர்நீதிமன்றம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 9, 2020

கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன – உயர்நீதிமன்றம்




கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன என மதுரை  உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. எனவே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சட்ட ஆலோசகரை நியமித்தால் என்னஎன்று நீதிமன்றம்

கேள்வி எழுப்பியுள்ளது. இதன் மூலம் வழக்குககள் தேங்குவதையும்மேல்முறையீடு செய்வதையும் விரைவுபடுத்தலாம் என்று தமிழக அரசுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது

No comments: