*2009&TET
போராட்டக்குழு ஆசிரிய போராளிகளுக்கு வீரவணக்கங்கள்*
*வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நமது ஒற்றை கோரிக்கையான மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக _"சம வேலைக்கு" "சம ஊதியம்"_* என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்தி நாம் நம்முடைய பதாகையின் கீழ் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வோம்.
*மேலும் திருச்சி மாநில செயற்குழு கூட்டத்தின் முடிவின் படி போராட்டம் நடைபெறவிருக்கும் நாட்களில் 5.12.2018 அன்று காலை 11 மணி அளவில் மண்டலம் வாரியாக பிரித்து முதன்மை கல்வி அலுவலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கீழ்க்கண்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து 7 மண்டலங்களாக பிரித்துள்ளோம். தத்தமது மண்டலங்களுக்கு ஆசிரியர்களும் பொறுப்பாளர்கள் சென்று நமது இந்த ஆர்ப்பாட்டத்தினை முழுவீச்சில் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று மாநில தலைமை அன்போடு கேட்டுக் கொள்கிறது மேலும் காலவரையற்ற போராட்டம் நடக்கும் போது நமது 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் ஒருவர்கூட பள்ளிக்கு செல்ல கூடாது. நமது கோரிக்கை விரைவில் அரசாணையாக மாறும், மாறாவிட்டால் மாற்றி காட்டுவோம்.*😡😡😡😡😡😡
*மண்டலம்-1⃣*
1)சென்னை
2)திருவள்ளூர்
3)காஞ்சிபுரம்
4)வேலூர்
*ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.*
*மண்டலம்-2⃣*
1)விழுப்புரம்
2)கடலூர்
3)திருவண்ணாமலை
*ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்*
*மண்டலம்-3⃣*
1)சேலம்
2)நாமக்கல்
3)தருமபுரி
4)கிருஷ்ணகிரி
5)கரூர்
*ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.*
*மண்டலம்-4⃣*
1) திருப்பூர்
2)ஈரோடு
3) கோவை
4)நீலகிரி
*ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்*
(அலுவலகம் மட்டும் மாறுதலுக்கு உட்பட்டது)
*மண்டலம்-5⃣*
1)திருச்சி
2)பெரம்பலூர்
3)அரியலூர்
4)புதுக்கோட்டை
5)தஞ்சாவூர்
6)திருவாரூர்
7)நாகப்பட்டினம்
*ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.*
*மண்டலம்-6⃣*
1)மதுரை
2)சிவகங்கை
3)திண்டுக்கல் 4)ராமநாதபுரம்
5)விருதுநகர்
6)தேனி
*ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.*
*மண்டலம்-7⃣*
1)திருநெல்வேலி 2)கன்னியாகுமரி 3)தூத்துக்குடி
*ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்*
*தமிழக அரசு இந்த போராட்டத்தினையும் தாண்டிவிட்டால் வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் மீண்டும் உலகம் கண்டிராத ஒரு மிக பெரிய போராட்டத்தை நடத்துவோம் வெற்றி என்ற ஒன்றே நமது இலட்சியம்...*
👺👺👺👺👺👺👺👺👺👺
*எண்ணிய யாவினும் வெற்றி...!!*
*எங்கும் வெற்றி எதிலும் வெற்றி...!!*
*எடுத்த காரியம் யாவினும் வெற்றி...!!*
🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
(மேலும் போராட்டம் துவங்கும் 4.12.2018 மற்றும் மற்ற நாட்களில் முழு வீச்சில் 21,000 ஆசிரியர்களை உலகை அதிரவைக்கவிருக்கும் உயிர்நீரும் அருந்தாத காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆயத்தமாகும் படி கேட்டுக்கொள்கிறோம்.)
*இன்று ஊராட்சி செயலாளர்கள் நிரந்த பணியாளர்களாக மாற்றப்பட்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.*
போராட்டங்களை வேடிக்கை பார்க்கும் ஆசிரியர்களுக்கு இப்படியே இருந்தால் நாம் என்னவாக போகிறோம் என சிந்தித்துக்கொள்ளுங்கள்.😟☹🙁☹🙁
*ஜே.ராபர்ட்*
*2009&TET
போராட்டக்குழு*
*மாநில தலைமை*
No comments:
Post a Comment