அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, August 24, 2018

அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உத்தரபிரதேசத்தில் மூத்த மருத்துவர்கள் விருப்ப ஓய்வு அளிக்குமாறு அளித்த விண்ணப்பத்தை அரசு நிராகரித்தது. மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இருக்கும் சூழலில் விருப்ப ஓய்வு அளிக்க முடியாது என்றும் உத்தரபிரதேச அரசு அளித்தது.
 
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா, அப்துல் நஷீர் அடங்கிய அமர்வு, அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவது குறித்து விதிகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது

No comments: