வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையில் பணி! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, August 12, 2018

வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையில் பணி!


வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையில் பணி!
மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: திட்ட உதவியாளர்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: இளங்கலைப் பட்டத்துடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 10,000

விண்ணப்பிக்கும் முறை: தபால்


அனுப்ப வேண்டிய முகவரி:

மாநில தத்து வள ஆதார மையம்,

சமூகப் பாதுகாப்புத் துறை



எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10,

தொலைப்பேசி: 044-26423050

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17/8/2018

No comments: