அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, March 31, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் கற்பித்தலுக்கான அதிநவீன ஸ்மார்ட் போர்டுகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மடிக்கணினி வழங்கி, அதற்கான அறிக்கையை இயக்குனரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து, அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.


அவற்றை முறையாகப் பெற்று, வகுப்பறையில் நிறுவும் பணிகளை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு....

👇👇👇👇👇



No comments: