இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது (20.02.2024) நாளாக சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அரசு அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, February 20, 2024

இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது (20.02.2024) நாளாக சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அரசு அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது (20.02.2024) நாளாக சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

அரசு அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி  மாநில பொதுச் செயலாளர் மதிப்புமிகு ஐயா திரு செ.முத்துச்சாமி  ஆதரவு...!!!




No comments: