கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, November 29, 2023

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்...


கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்...

1) சென்னை மாவட்டத்தில் நாளை (30.11.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

2) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


3) காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

4) செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை 


5) ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

No comments: