சீனியாரிட்டி முறையில் பதிவு உயர்வு - டி.என். பி .எஸ்.சி கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு. நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, September 27, 2023

சீனியாரிட்டி முறையில் பதிவு உயர்வு - டி.என். பி .எஸ்.சி கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு. நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்

சீனியாரிட்டி முறையில் பதிவு உயர்வு - டி.என். பி .எஸ்.சி கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு.
நான்கு மாதத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்
மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம் ஜனவரி முதல் வாரத்திற்குள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது


No comments: