“கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுமா?” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, June 10, 2023

“கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுமா?” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு



"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்.
"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"


"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"


பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பேட்டி

No comments: