கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, December 31, 2022

கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு....


கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு....
திமுக அரசின் செயல்பாடு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதிக்க அரசு ஊழியர்கள் சங்கங்களும் , ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்திருப்பதால் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.....



No comments: