11111111111
வாசிப்பு திறனை அதிகரிக்க தமிழக அரசின் சார்பாக மூன்று இதழ்கள் வெளியிடப்பட்டது.
ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் இதழும் வெளியானது.
வாசிப்பில் பெரும் அசைவினை ஏற்படுத்தும்.
சிறார் இலக்கியத்திலும் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்- வாழ்த்துக்கள்!
ஊஞ்சல் - Click here
தேன்சிட்டு - Click here
கனவு ஆசிரியர் - Click here
No comments:
Post a Comment