அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (02.08.2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. அரவிந்த் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்
No comments:
Post a Comment