அதன்படி
மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும்
, ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட
வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி
மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர்
ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில்
ஈடுபடவும் அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்
மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள்
இதில் தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment