பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு!!!
44-வது செஸ் ஒலிம்பியாட்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள்
ரூ.1 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
வட்ட, மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களை, சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வைக்க நடவடிக்கை
No comments:
Post a Comment