நன்றி நன்றி நன்றி
நம் கோரிக்கையை ஏற்று கடந்த
11-05-2022 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்காக மாண்புமிகு முதல்வரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு தமிழக இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்..
No comments:
Post a Comment