தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நில அளவர் ( Field Surveyor) , வரைவாளர் (Draftsman) ஆகியவற்றின் கல்வித்தகுதி டிப்ளமோ சிவில் என மாற்றப்பட்டுள்ளது.
அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment