பயிற்சி - 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் – சார்பு
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பொருட்டு, பயிற்சிக்கான 12 கட்டகங்கள் மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது User Id மற்றும் Password - மூலமாக Login செய்து இணையத்தள வாயிலாக இப்பயிற்சியினைப் அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடு அடங்கியனவாக இருக்கும். ஒவ்வொரு கட்டகத்தின் இறுதியில் ஆசிரியர்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர்.
நிர்ணயிக்கபட்ட மதிப்பெண்ணை பெற்றிருப்பின் அவர்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள இயலும். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிடில் மீளவும் அந்த கட்டகத்தில் பயிற்சி பெறுதல் வேண்டும்...
பயிற்சி நடைபெறும் தேதிகள்
👇👇👇👇👇👇👇👇👇
Click here to download
No comments:
Post a Comment