பள்ளிக்கல்வித்துறை மீதான வழக்குகளுக்கு விரைவில் தீர்வு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, January 23, 2022

பள்ளிக்கல்வித்துறை மீதான வழக்குகளுக்கு விரைவில் தீர்வு

மதுரை உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட 14 மாவட்டங்களின் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டம் அரசு வழக்கறிஞர் திலக்குமார் தலைமையிலும் மாவட்ட சட்ட அலுவலர் சுப்புலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்றது.  பள்ளிக் கல்வித்துறை சார்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் மேல்முறையீட்டு வழக்குகளில் தாமதம் கூடாது. அரசாணைகளை அமல்படுத்துவதில் தெளிவான செயல்முறைகளும் விதிமுறைகளும் உருவாக்கி வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. (பத்திரிக்கை செய்தி)






No comments: