இன்று திருவாரூரில் நடைபெறும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுக்குழுவில் தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்கள் ஆசிரியர் மன்றத்தின் பாவலர் புகழ் நாட்காட்டியை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆசிரியர் மன்ற பாவலர் புகழ் நாட்காட்டியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பூண்டி கே.கலைவாணன் அவர்களும்
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு TRB ராஜா அவர்களும்
மாவட்ட
ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் திரு.
பாலு அவர்களும் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கிய
நிகழ்வு
No comments:
Post a Comment