மாணவர்களின் நலன் கருதி அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 22, 2021

மாணவர்களின் நலன் கருதி அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப் படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

 

*ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - நீதிமன்றம்



No comments: