கனமழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 29, 2021

கனமழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று. செவ்வாய்க்கிழமை (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



1) காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை


2) திருவள்ளூர் மாவட்டம் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 


3)செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


4) தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 


5) நெல்லை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


6) மதுரை மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை  

7) திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை 

8) தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 

9) கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

10) சிவகங்கை மாவட்டம் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை 

11) ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

12)  நீலகிரி மாவட்டத்தில் இன்று (நவ.30) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு 

13) தாராபுரம் & உடுமலைப்பேட்டை பள்ளிகளுக்கு விடுமுறை



No comments: