கனமழை காரணமாக இன்று (29.11.21) திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, November 28, 2021

கனமழை காரணமாக இன்று (29.11.21) திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை காரணமாக இன்று(29.11.21) திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டம்


1) தூத்துக்குடி பள்ளி கல்லூரிகள் விடுமுறை 

2)திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

3) செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

4)திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

5)காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளைக்கு நாளை கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு...

6) திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

7) சென்னை மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு 

8)கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை .

9) திருவண்ணாமலை மாவட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை


10) தஞ்சாவூர் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை


11) நாகப்பட்டினம் பள்ளிகளுக்கு  விடுமுறை

12) விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

13) மயிலாடுதுறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...


14) பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை..

15)கன்னியாகுமரி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை..


16)ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

17)  அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

18) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு,விடுமுறை.

19) விருதுநகர் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

20) வேலூர் மாவட்ட பள்ளி விடுமுறை


21) திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

22) தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


23) சேலம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

24)தென்காசி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

25) தருமபுரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

26) திருப்பத்தூர்  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

26) புதுச்சேரி -& காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...2 நாட்கள் (29.11.21 & 30.11.21)



மற்ற மாவட்டங்கள் குறித்து  அறிவிப்பு வந்தவுடன் update செய்யப்படும்



No comments: