கடந்த
2 ஆண்டுகளாக எந்தவித தேர்வையும் நடத்தாத
நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த தயாராகிறது ஆசிரியர்
தேர்வு வாரியம்.
டெட் தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர்
தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை
நடத்தும் பணிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்.
No comments:
Post a Comment