G.O 22-தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, June 3, 2021

G.O 22-தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும்

தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2,956 திருநங்கைகளுக்கு  நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும்.




No comments: