BREAKING | தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, June 2, 2021

BREAKING | தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள்,

 கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


*🆚நேரலை செய்திகள்*

*🆚+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின், இரண்டு நாளில் முடிவு.*

*🆚tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.*

*🆚ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.*




No comments: