தொகுப்பூதியத்தில்
பணியாற்றி 2006ல் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்
அந்த தேதி முதற்கொண்டு தான்
அடுத்த பதவி உயர்வுக்கான தகுதி
வாய்ந்தோர் பட்டியலில் அவர்கள் இடம் பெறுவர்
. அரசாங்கம் ஒரு நோக்கத்தின் அடிப்படையில்
ஏற்கனவே இருந்த விதிமுறைகளின் Rules படி
அல்லாமல் adhoc அடிப்படையில்
சில நிபந்தனைகளின் அடிப்படையில் இளநிலை ஆசிரியர்களாக பணியமர்த்த
சில நிபந்தனைகள விதித்து அதனை ஏற்றுக் கொண்டதன்
அடிப்படையில் கையொப்பமிட்டு பணியமர்த்தப்பட்டதாலும் மேலும் இந்த நிகழ்வுகள்
நடந்து 14 ஆண்டுகளுக்கும் மேல்
காலம் கடந்து விட்டபடியாலும் அரசுக்கு
உள்ள நிதி நெருக்கடி போன்றவற்றை
கணக்கில் எடுத்துக்கொண்டு அரசின் கொள்கை முடிவு
என்பதால் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய இளநிலை ஆசிரியர்கள் சார்பாக
தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையான பணியில் சேர்ந்து
பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் அடிப்படையிலேயே பதவி
உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இது சம்பந்தமாக
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக
நடைபெற்ற வழக்குகள் மற்றும் மேல் முறையீட்டு
வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.நன்றி.
SOME IMPORTANT LINKS
SOME IMPORTANT LINKS-2
SOME IMPORTANT LINKS-3
Wednesday, June 9, 2021
Home
/
JUDGEMENT COPY
/
தொகுப்பூதிய பணிக்காலத்தை -பணிக்காலமாக அறிவிக்க வேண்டி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு -மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு-Appeal Case Judgement Copy Avail
தொகுப்பூதிய பணிக்காலத்தை -பணிக்காலமாக அறிவிக்க வேண்டி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு -மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு-Appeal Case Judgement Copy Avail
About tamnewsteachers.blogspot.com
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
JUDGEMENT COPY
Tags
JUDGEMENT COPY
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment