உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, April 1, 2021

உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு

CLICK HERE TO DOWNLOAD

*🌹தூத்துக்குடி வருவாய் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனறத்தின் சுற்றறிக்கை!🌹

        (உதாரணமாக) ஒருவர் 02.06.89ல் நியமனமாகி 02.06.99ல் இடைநிலை தேர்வுநிலை பெற்று அதன்பின் 01.06.2005ல் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் தேர்வுநிலை பெற முடியாமல் தற்போதும் 4500GPயிலே ஊதியம் நிர்ணயம் பெற்று தலைமையாசிரியர் நிலையில் தேர்வுநிலையையும் தேர்வுநிலைக்குரிய 2 ஊதிய உயர்வு பெறாமல் அதிக ஊதிய இழப்பை பெற்றிருப்பர். மேற்கண்ட நிலையில் ஊதிய இழப்பினை பெற்றுக்கொண்டிருப்பவர்கள் 02.06.2009ல் துவக்கப்பள்ளித் தலைமைய்சிரியர் தேர்வு நிலை பெற்று அதற்கான 2 ஊதிய உயர்வினை நீதிமன்றம் மூலம் 100% வெற்றி பெற்று வாங்குவதற்கு வேண்டிய அரசாணைகள் என்னிடம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளலாம். அதற்க்குரிய அரசாணைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

Mr.johnson

+91 78453 99450

No comments: