பொதுத்தேர்வு
எழுதும் மாணவர்களுக்கு பொதுப் பிரிவு மற்றும்
தொழில் கல்வி பாடங்களுக்கான செய்முறை
தேர்வு வரும் 23ஆம் தேதி
வரை நடத்தப்படுகிறது என்றால் செய்முறை தேர்வு
எழுதும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முந்தைய
நாள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
செய்முறை தேர்வில் பங்கேற்க
மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து
செய்யப்பட்டுள்ள நிலையில் 23ம் தேதிக்குப் பின்
விடுமுறை அறிவிக்கப் படும் அதே நேரம்
வரும் 30ஆம் தேதி வரை
பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்ய
வேண்டும் என தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் ஓட்டு எண்ணிக்கைக்கு பின்
விடுமுறை குறித்த விவரம் தெரிவிக்கப்படும்
ஏப்ரல் 30 வரை ஆசிரியர்கள் வருகை
உறுதி செய்யப்படும் என்றனர்
SOME IMPORTANT LINKS
SOME IMPORTANT LINKS-2
SOME IMPORTANT LINKS-3
Thursday, April 22, 2021
ஆசிரியர்கள் வருகை ஏப்ரல் 30 வரை உறுதி செய்யப்படும்...
About tamnewsteachers.blogspot.com
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
SCHOOL LEAVE
Tags
SCHOOL LEAVE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment