தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, March 18, 2021

தேர்தல் பணிக்கு வர மறுத்த ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

அசாம் மாநிலத்தில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார்கள் ஆனால் பல ஆசிரியர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தேர்தல் பணிக்கு வர மறுத்து விட்டார்கள் அவர்கள் அதற்கான மருத்துவக் குழுவையும் மேலதிகாரியிடம் வழங்கினார்கள் இவ்வாறு மருத்துவ சான்றிதழ் அளித்தது சரியானதுதானா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

அதில் பல ஆசிரியைகள் தவறான முறையில் சான்றிதழ் பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து ஆசிரியர்களை கட்டாய ஓய்வில் செல்லும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது அதில் தேர்தல் பணியாற்ற முடியாத நிலையில் உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் நீங்கள் ஆசிரியர் பணியையும் சரியாக செய்ய முடியாது எனவே கட்டாய ஓய்வில் சென்றுவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கையை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






No comments: