திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஆற்றல்மிகு தலைவர் மன்றம் திரு.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் 20.02.2021 அன்று எழுச்சி மிகு ஆர்பாட்டம் நடைபெற்றது! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அலைகடலென ஆர்ப்பரித்த ஆசிரியர்கள் கூட்டம்!!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, February 21, 2021

திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஆற்றல்மிகு தலைவர் மன்றம் திரு.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் 20.02.2021 அன்று எழுச்சி மிகு ஆர்பாட்டம் நடைபெற்றது! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அலைகடலென ஆர்ப்பரித்த ஆசிரியர்கள் கூட்டம்!!!

 

🌹🖕🖕🖕🌹நேற்று (20.02.2021 ) திருச்சியில்   தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் மன்றம் திரு.சண்முகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் நெல்லை  சிங்கம்  திரு.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் 3 வேன்களிலும் 3 கார்களிலும், கடையம் வட்டாரத்தில் திரு.கனகராஜ் அவர்கள் தலைமையில் 2கார்களிலும் ஆக மொத்தம் 8 வாகனங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


      ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க முதன்மைச் செய்லாளர் கே.என்.நேரு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் ஐயா  பாவலர் அவரகளின் மறைவுக்குப்பின் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினை எழுச்சியோடு வழி நடத்திச் செல்லும் ஆற்றல் மிகு தலைவர் திரு.சணமுகநாநன் அவர்களே என பேசியது குறிப்பிடத்தக்கது. ஆர்பாட்டத்தில் ஆசிரியர்கள் எழுச்சியோடூ கலந்துகொண்ட நிகழ்வு!















No comments: