#BREAKING || பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, December 23, 2020

#BREAKING || பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

#BREAKING ||


பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

 

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

 

பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

 

கொரோனா சூழலில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி

 

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும்

 

எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி

 

ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இடவசதிக்கு ஏற்ப பார்வையாளர்களை 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும்

 

மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழுடன் போட்டிகளில் பங்கேற்பது கட்டாயம்

 

ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

 

ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே போட்டிகளை காண அனுமதிக்கப்பட வேண்டும்



No comments: