புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்பு ஆதரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, December 5, 2020

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்பு ஆதரவு

       



CPS ஒழிப்பு இயக்கத்திற்கு JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆதரவை வழங்கி உள்ளது.


 இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் நடைபெற்ற அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.குன்வர் ஜோஸ்வா வளவன் தலைமை தாங்கினார். ஏராளமான ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.


CPS ஒழிப்பு இயக்க திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான் லியோ சகாயராஜ் , மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: