பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு; தலைமை ஆசிரியர்களின் கருத்துகளை கல்வித்துறை இயக்குநரகத்திற்கு தெரிவிக்க ஆணை ! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, September 28, 2020

பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு; தலைமை ஆசிரியர்களின் கருத்துகளை கல்வித்துறை இயக்குநரகத்திற்கு தெரிவிக்க ஆணை !

 

பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு; தலைமை ஆசிரியர்களின் கருத்துகளை கல்வித்துறை இயக்குநரகத்திற்கு தெரிவிக்க ஆணை !

பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காணொளி காட்சி மூலம் பள்ளி திறப்பு குறித்து கருத்து கேட்கின்றனர்.

பள்ளிக்கல்வி செயலர் தலைமையில் பள்ளி திறப்பு குறித்து இன்று நடைபெறுவதாக இருந்த  ஆலோசனை கூட்டம்  வரும் அக்டோபர்  1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: