2019 PG TRB தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்த நிலையில் மரணம் - தமிழக அரசு உடனே தலையிட்டு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 3, 2020

2019 PG TRB தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்த நிலையில் மரணம் - தமிழக அரசு உடனே தலையிட்டு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

 



2019 PG TRB தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்த நிலையில் 

M. தமிழரசன் மன அழுத்தம் காரணமாக இன்று 03/09/2020 காலை 6.30 மணிக்கு எங்களை விட்டு பிரிந்து சென்றது மிகவும் ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது , அவரை இழந்து வாடும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கி ,அனைத்து சலுகைகளும் சென்று உதவுமாறு தமிழக அரசிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

மாவட்டம் : தருமபுரி

மதிப்பெண் : 94

மாநில இடம் :50


No comments: