Header Ads

Header ADS

மேல்நிலைப் பள்ளிகளில் TC ஆசிரியர்களைக் கொண்டு எழுதப்படவேண்டுமா..அலுவலக பணியாளர்களை கொண்டு எழுதப்பட வேண்டுமா..CM CELL..




மேல்நிலைப் பள்ளிகளில் TC ஆசிரியர்களைக் கொண்டு எழுதப்படவேண்டுமா..அலுவலக பணியாளர்களை கொண்டு எழுதப்பட வேண்டுமா..CM  CELL..
 
நான் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக இருக்கிறேன்.. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து செல்லும்பொழுது அவர்களுக்கு வழங்க வேண்டிய மாற்று சான்றிதழ் ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்களை கொண்டு எழுதப்பட வேண்டும் ஆனால் விதிகளுக்கு முரணாக முதுகலை ஆசிரியர்களை மாற்று சான்றிதழ் எழுதுவதற்கு தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் .எனவே இது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் மாற்று சான்றிதழ் ஆசிரியர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா அல்லது அலுவலக பணியாளர்களை கொண்டு எழுதப்பட வேண்டுமா என்ற தெளிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.