கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, March 31, 2020

கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம்


,

*முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி*

*மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்*


*மாதந்தோறும் 32,45,000 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது*

*வட்டாட்சியர், வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவு*

: *கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம்*

*சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்*

*- தமிழக அரசு*

No comments: