தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியீடு.
பள்ளிக் கல்வி - 2018 - 2019 - ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 08.08.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது .


No comments
Post a Comment