கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, October 31, 2019

கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!


Image result for rain



1. நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

2. புதுச்சேரி மற்றும் காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

3.  ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

4. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.
 
5.கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

6. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆலந்தூர், பன்றிமலை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரியில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.


* சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு



No comments: