கனமழையால் 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 7, 2019

கனமழையால் 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை



ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...

 
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் 3-வது நாளாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

  ஆட்சியர்

No comments: