தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, June 23, 2019

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு




தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தேர்வை முழுமையாக முடிக்காதவர்களுக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

தேர்வு நடைபெறும் நாள் மற்றும் மையங்கள் சார்ந்த விவரங்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்..

No comments: